ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...
2015-02-03@ 12:01:16

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயர் மற்றும் ஒரே பெயர் பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை திருத்தம் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னர் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஒரு வாரத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட கோரியிருந்தார். ஆனந்தின் ம-னுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுரேஷ் அமர்வு விசாரித்தது.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!