2013-ம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
2015-02-03@ 08:37:39

ஈரோடு: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தை ஈரோட்டில் மீட்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் ஆண் குழந்தையை சிபிசிஐடி மீட்டது. 2013-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துமனையில் மீனாட்சிக்கு பிற்நத ஆண் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை கண்டுபிடித்து தரக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மீனாட்சி வழக்கு தொடர்நதார். வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை: ஐகோர்ட் விளக்கம்
அரியலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டு சிறை
பருத்தி நூல் விலை உயர்வை குறைக்க கோரி ஒன்றிய அமைச்சர்களுடன் நாளை தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு..!!
நாடு முன்னேற வேண்டுமெனில் பாஜகவின் வெறுப்பு அரசியலை தோற்கடிக்க வேண்டும்: ராகுல் காந்தி பேச்சு
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
நாட்டின் பணவீக்க விகிதம் 15.08% ஆக உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே
காற்று மாசை தடுக்க பழைய வாகனங்களுக்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் ட்வீட்
மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!