கஸ்தூரிராஜாவுக்கு கைது வாரண்டு
2015-02-03@ 06:09:11

சென்னை: சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடம் இருந்து திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ல் ரூ.65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றும், அவர் கொடுத்த காசோலைகள் வங்கியில் டெபாசிட் செய்தபோது, அவரது கணக்கில் பணமில்லை என்று திரும்ப வந்துவிட்டது என்றும் கூறி போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை, ஜார்ஜ் டவுன் விரைவு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 13ம் தேதி தள்ளி வைத்தார்.
மேலும் செய்திகள்
திமுக ஆட்சிக் காலம் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னையில் நீர் ஆதாரங்களை அதிகரிக்க திட்டம்; தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் வியாபாரிகள் பயணம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!