பைக் திருட முயன்ற 2 பேருக்கு தர்மஅடி
2015-02-03@ 02:21:23

தாம்பரம் : தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரியை சேர்ந்தவர் சந்தானம். தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் சத்தம்கேட்டு வெளியே வந்தபோது, 2 வாலிபர்கள் பைக்கை எடுக்க முயன்றனர். உடனே அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர், சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த பழனி (23), சதீஷ் (24) என தெரிந்தது.
மேலும் செய்திகள்
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த நபர் கைது
ஓடும் பேருந்தில் கம்மல் திருட்டு
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: இருவர் கைது
ஆண்டிபட்டியில் நள்ளிரவில் பரபரப்பு; 10 காய்கறி கடைகளுக்கு தீ வைப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தங்கையின் தோழியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!