கவுரவக்கொலை, வன்கொடுமை தமிழக போலீசார் தடுப்பதில்லை : கிருஷ்ணசாமி எம்எல்ஏ குற்றச்சாட்டு
2015-02-03@ 00:59:10

மதுரை : புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதிகளில் வன்கொடுமை அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க தமிழக காவல்துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்கொடுமைகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வன்கொடு மை குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் வேண்டும். அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கிய பணியிடங்கள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!