அமெரிக்காவில் தற்செயலாக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்
2015-02-02@ 17:05:45

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஹோட்டலில் தம்பதிகள் தங்களின் 3 வயது மகன், 2 வயது மகளுடன் தங்கியுள்ளனர். அல்புகெர்கு நகரில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியபோது சிறுவன் தனது தாயின் கைப்பையில் ஐ-பாடு எடுக்க சென்றான். ஆனால் கை துப்பாக்கியை பார்த்ததும் அதனை எடுத்து தற்செயலாக சுட்டதில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்தது. மேலும் குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த அவரின் மனைவியின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு பாய்ந்த தாயார் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி: பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.86 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடக்கும் கருக்கலைப்பு கலாட்டா....கடவுள் பாதி... மனிதன் பாதி...
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலானது: பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது
உலகளாவிய இந்திய அழகி குஷி படேல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!