ஸ்மார்ட் போன் மூலம் 22% ஆன்லைன் ஷாப்பிங்
2015-02-02@ 02:13:57

புதுடெல்லி: வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஆன் லைன் மூலம் ஆர்டர் கொடுக்க மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 22 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் மற் றும் மொபைல் போன்களை தான் இதற்காக பயன்படுத்துகின்றனர் என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!