புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு
2015-02-02@ 02:13:31

புதுடெல்லி: ராயல் என்பீல்டு நிறுவனம், புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த கம்பெனி கடந்த மாதம் 28,927 மோட்டார் சைக்கிள் களை விற்பனை செய்துள்ளது. இது 43 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஆயிரத்து 232 மோட்டார் சைக்கிள் மட்டுமே விற்றுள்ளது. கடந்த ஜனவரில் 770 மோட் டார் சைக்கிள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 424 மோட்டார் சைக்கிள் மட்டுமே ஏற்றுமதியானது என்று அந்த கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இனி நகை வாங்குறது ரொம்ப கஷ்டம் தான் போல. விலை 176 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது... .
கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு…நகை பிரியர்கள் கலக்கம்..!!
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 608 அதிகரித்தது: இந்த மாதம் மட்டும் 1,376 உயர்வு
கொரோனா பரவல் ஊரடங்கு இருந்தாலும் கடன் தவணை தள்ளுபடி சலுகை மீண்டும் வழங்க அவசியமில்லை: ரெப்போ வட்டி 4 சதவீதமாக நீடிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தில் ஏசி, எல்இடி உற்பத்திக்கு ரூ.6,238 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு…நகை பிரியர்கள் கலக்கம்..!!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!