நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது: தெலுங்கு வாரியர்ஸ்
2015-02-01@ 18:53:57

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி: சென்னை ரைனோஸை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னையில் பிருத்வி 31, விக்ராந்த் 23, ஜீவா, விஷ்ணு, சாந்தணு தலா 21 ரன்கள் எடுத்தனர். 133 ரன் இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 11 பந்து எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. தெலுங்கு வாரியர்ஸின் ஜோஷி 37, பாபு 34, அக்கினேனி 33 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்....
ராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை
பேட்டிங்கில் சொதப்பியது கேகேஆர்..! மும்பைக்கு முதல் வெற்றி
கொல்கத்தாவுடன் இன்று மோதல் வெற்றிக்கணக்கை துவங்குமா மும்பை?
கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: தோல்வி அடைந்தாலும் எங்கள் வீரர்கள் அருமையாக ஆடினார்கள்...சதம் அடித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் நெகிழ்ச்சி
351 சிக்சர்கள்... கெய்ல் சாதனை!
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்