மனித முகங்களைக் கொண்ட பூமி படத்தை உருவாக்கிய நாசா
2014-12-04@ 11:53:27

இது மனித முகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பூமி படம். ஒவ்வொறு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி புவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாம் வாழும் பூமியை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வை விதைக்கும் நோக்கில் இந்த கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தினத்தில் திறந்தவெளியில் நின்று தங்களை தாங்களே போட்டோ எடுத்து (செல்ப்பி), அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுமாறு உலக மக்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கேட்டுக் கொண்டது. 113 நாடுகளைச் சேர்ந்த 50,000 பேர் தங்களை தாங்களே போட்டோ எடுத்து பதிவேற்றினர். அதிலிருந்து 36,000 படங்களை எடுத்து இந்த பூமி படத்தை நாசா உருவாக்கியுள்ளது.
மேலும் செய்திகள்
கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!!
துண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்; விஞ்ஞானிகள் வியப்பு
காற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேற்றம்
ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுப்பு
இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்
ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!