5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம
2014-07-14@ 16:01:27

டெல்லி: உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில புதிய ஆளுநராக ஓம்.பிரகாஷ் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பலராம்ஜி தாஸ் தண்டன் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநில ஆளுநராக கேசரிநாத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்துக்கு பாலகிருஷ்ண ஆச்சரியா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமன ஆணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மனித உயிர்களே முக்கியம்... ஆக்சிஜனுக்காக நோயாளிகளை காத்திருக்கச் சொல்வீர்களா ?... மத்திய அரசுக்கு நீதிபதிகள் காட்டம்!!
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்த மத்திய அரசு!!
பிரதமர் மோடி உரை வெற்று பேச்சு.. நிவாரணம், தடுப்பூசி இலவசம் என முக்கிய அம்சங்கள் ஏதும் இல்லை என எதிர்கட்சிகள் சாடல்!!
உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது!!
நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா
கொரோனா சிகிச்சைக்கு ராணுவம் உதவ வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்