5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம
2014-07-14@ 16:01:27

டெல்லி: உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில புதிய ஆளுநராக ஓம்.பிரகாஷ் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பலராம்ஜி தாஸ் தண்டன் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநில ஆளுநராக கேசரிநாத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்துக்கு பாலகிருஷ்ண ஆச்சரியா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமன ஆணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 14ம் தேதி முதல் முன்னுரிமை தரிசனம்: தலைமை செயல் அலுவலர் தகவல்
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
கிரிக்கெட் விளையாடிய சபரிமலை மேல்சாந்தி: சமூக வலைத்தளங்களில் வைரல்
மும்பையில் வெடிபொருட்களுடன் அம்பானி வீட்டருகே நின்ற காரின் உரிமையாளர் மர்மச்சாவு
கேரள லாட்டரியில் மேற்கு வங்க தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு
அரசு விழாவுக்கு சகோதரரை அனுப்பிய பீகார் அமைச்சர்: முதல்வர் நிதிஷ் கொதிப்பு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!