துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
2019-10-23@ 12:27:43

துபாய் நகரின் பர்துபாய் பகுதி ரஜினி பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தை நிர்வாகித்து வருகின்றனர்.

ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள்,ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.கடையின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது

ஏராளமான ரஜினி ரசிகர்கள் இக்கடைக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.இக்கடைக்கு வருகை தந்த ரஜினி ரசிகரான கவுசர் பேக் என்பவர் கூறுகையில்…

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்றார்.

மேலும் செய்திகள்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!