துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
2019-10-23@ 12:27:43

துபாய் நகரின் பர்துபாய் பகுதி ரஜினி பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தை நிர்வாகித்து வருகின்றனர்.

ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள்,ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.கடையின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது

ஏராளமான ரஜினி ரசிகர்கள் இக்கடைக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.இக்கடைக்கு வருகை தந்த ரஜினி ரசிகரான கவுசர் பேக் என்பவர் கூறுகையில்…

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்றார்.

மேலும் செய்திகள்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!