SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

2019-01-20@ 13:34:08

மலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் (இந்திய குடியுரிமை) சங்கத்தின்சார்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 19.01.2019 அன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், மகளிரின் நடனம், கபடி, உரியடி, சிலம்பாட்டம், கயிறுயிழுத்தல் மற்றும்  மழலையரின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவானது வளரும் தலைமுறையினர்க்கு பொங்கல் விழாவின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இவ்விழாவினை திருமதி. கோமதி, திருமதி. சவிதா, திருமதி. பூர்ணிமா, டாக்டர். சக்திவேல், டாக்டர். பாலாஜி, திரு. பாலாஜி நாராயணன் மற்றும் திரு. விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்