மலேசியாவில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
2018-05-10@ 15:38:36

மலேசியா: தென்கிழக்காசிய திருப்பதி என்று மலேசிய பக்தர்களால் போற்றப்படும் இத்தலம் கிள்ளாங்கில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் ஆகும். இத்திருத்தலத்தின் மூலவராக ஸ்ரீதேவி - பூதேவி சதே ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் பெருமாள் சன்னதி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் மஹா லெட்சுமி சன்னதி, ஸ்ரீ கருடாழ்வார், ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி, ஸ்ரீ விநாயகர் சன்னதி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி சன்னி, சனீஸ்வரர் சன்னதி, ஸ்ரீ நாகர் சன்னதி மற்றும் நவகிரக சன்னதியும் உள்ளது. இத்திருத்தலம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
மேலும் செய்திகள்
மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா
மலேசியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
முதல்முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி
மலேசியாவில் உலக அமைதிக்கான மராத்தான் ஓட்டம்
மலேசியாவில் கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலை வெளியீடு
மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!