மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
2018-05-08@ 17:08:11

மொரிஷியஸ்: மொரிஷியஸ் நாட்டில் சித்ரா பவுர்ணமியன்று கத்தற போர்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் சிவசுப்பிரமணிய திருக்கோயில் உட்பட அனைத்து கோவில்களில், முருக பெருமானுக்கு காவடி விழா எடுத்து தமிழர்கள் கொண்டாடினர். இந்த திருக்கோயில் ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாகும், 108 படிகளையும், யானை பாதையும் கொண்ட மலை கோயிலாகும். சித்ரா பவுர்ணமியன்று காலை முதல் கோவிலின் மலை அடிவாரத்தில் காவடி சுமந்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்கு ஆங்காங்கே பானகங்கள் மற்றும் அன்னதானங்களுக்கு கோவில் நிர்வாகமும், பல தொண்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்
நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்