நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
2018-02-12@ 11:48:33

நைஜீரியா: நைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் என்ற பகுதியில் தமிழ் மற்றும் நைஜீரியா குடும்பங்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர். பொங்கல் வைத்து வாழை இலையில் அறுசுவை உணவு படைத்து, சூரிய பகவானுக்கும், உழவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகள்
மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்
ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்