காய்களின் மகத்துவம்
2020-03-19@ 16:26:14

நன்றி குங்குமம் தோழி
* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.
* முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும்.
* பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.
* தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.
* கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.
* பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.
* பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.
Tags:
காய்களின் மகத்துவம்மேலும் செய்திகள்
சருமத்தை காக்கும் கிளிசரின்
சருமத்தை மிருதுவாக்கும் ஆலிவ்
மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!
தேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்
வெப்ப சூட்டை தணிக்கும் முளைக்கீரை!
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திருநங்கை டாக்டர்!
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்