SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

470
07/02/2023

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பெரு நாட்டில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தெற்கு அரேகொய்பா பிராந்தியத்தில் கொட்டித் தீர்த்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் செகோச்சா பகுதியில் இருந்த வீடுகள் பல இடிந்து விழுந்தன. சாலைகள் எங்கும் கட்டிட இடிபாடுகள் குவியலாக காட்சி அளிக்கின்றன. எதிர்பாராத இயற்கை பேரிடரில் செகோச்சாவில் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்