SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

466
07/02/2023

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பெரு நாட்டில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தெற்கு அரேகொய்பா பிராந்தியத்தில் கொட்டித் தீர்த்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் செகோச்சா பகுதியில் இருந்த வீடுகள் பல இடிந்து விழுந்தன. சாலைகள் எங்கும் கட்டிட இடிபாடுகள் குவியலாக காட்சி அளிக்கின்றன. எதிர்பாராத இயற்கை பேரிடரில் செகோச்சாவில் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்