SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

570 வீடுகளில் விரிசல்... பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் உத்தரகாண்ட் மக்கள்..!!

1528
09/01/2023

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தில் அபாயகரமான கட்டடங்களில் வசிக்கும் 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைய தொடங்கியுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் அவை இடிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. பல்வேறு வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டாலும். பலர் இடியும் நிலையில் உள்ள வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்