SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொட்டி தீர்க்கும் கனமழை.. மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்து விபத்து.. 30 பேர் பலியான பரிதாபம்!

662
19/07/2021

மும்பை: மும்பை செம்பூர் மகுல் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுற்றுச்சுவர் ஒன்று மண் சரிவால் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த சில வீடுகள் இடிந்தன.நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதில் 19 பேர் இறந்தனர். காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபோல், விக்ரோலி புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மண்சரிவால் 6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனர். காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாண்டூப்பில் உள்ள வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் இறந்தான்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்