கீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு
12/3/2020 4:48:21 AM
கீழ்வேளூர், டிச.3: .நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார்மீனா ஆய்வு மேற்கொள்ள கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை நாகை எஸ்.பி. ஓம்பிரகாமீனா வரவேற்றார். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
கயிலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ரூ.3,000 உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் முயற்சி
400 காலி பணியிடங்களுக்கு கால்நடை உதவியாளர் நேர்முக தேர்வு
விளக்கு ஏற்றி உறுதிமொழி நித்திய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 கேட்டு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்