மாறுபட்ட காலநிலையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
12/3/2020 1:48:46 AM
ஊட்டி, டிச.3: நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயில், மழை மற்றும் மேகமூட்டமான மாறுபட்ட காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி மலை காய்கறிகளுக்கும் இதுபோன்று மாறுபட்ட காலநிலை நிலவினால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க தேயிலை விவசாயிகள் மற்றும் மழை காய்கறி விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேயிலை மற்றும் காய்கறி பாதிப்பது மட்டுமின்றி இதில் மாவட்டத்தில் உள்ள மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாறுபட்ட காலநிலையால் பொதுமக்களுக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 3 தொகுதிகளில் 5,85,049 வாக்காளர்கள்
கூடலூர் தொகுதி (109 தனி):
ஊட்டியில் மாறுபட்ட காலநிலையால் கேரட் அழுகல்: விவசாயிகள் பாதிப்பு
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை
சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்