பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
12/3/2020 1:48:35 AM
ஊட்டி, டிச. 3: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் மாநில முழுவதும் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது கடந்த கடந்த 21ம் தேதி துவங்கியது. இக்கணக்கெடுப்பு டிசம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் 4 வட்டாரங்களில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதி, கமர்சியல் சாலை, ஹோபர்ட் பள்ளி, காந்தல் ஆகிய பகுதிகளில் மேற்பார்வையாளர் மகேஷ்குமார் தலைமையில் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எமிமாலு, குழந்தைகள் உதவி மையம் பிரதீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்
பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
குன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு
10 பேருக்கு கொரோனா
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்