அறுவடைக்கு தயார் ஆகும் ஏலக்காய்
12/2/2020 4:21:00 AM
வால்பாறை, டிச.2: வால்பாறை பகுதியில் தோட்டப்பயிர்களான டீ, காபி, ஏலக்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் பரவலாக பூ பிடித்து காய்கத்துவங்கும் ஏலச்செடி, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு தயார் ஆகும். இந்நிலையில் தற்போது ஏலக்காய் நன்றாக காய் பிடித்து உள்ளது. விரைவில் அறுவடைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேர்கடலைபோல செடியின் அடிப்பகுதியில் காயத்துவங்கும் ஏலக்காய் நறுமணம் வீசும். ஏலக்காய் சந்தையில் தரமான ஏலக்காய் கிலோ ரூ.600 முதல் ரூ.1600 வரை தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்