செங்கம் அரசு பணிமனையில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் டவுன் பஸ்கள் இயக்கம்
12/1/2020 12:07:50 AM
செங்கம், டிச.1: செங்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் வழக்கம்போல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.செங்கம் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் செங்கம் பணிமனையில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 94 அங்கன்வாடி ஊழியர்கள் கைது
செங்கம் அருகே குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 20 நாட்கள் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கலசபாக்கம் ஒன்றியத்தில் தூய்மை பாரத ஊக்குனர்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 427 பேர் கைது திருவண்ணாமலையில் பரபரப்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 221 மாற்றுத்திறனாளிகள் கைது திருவண்ணாமலை, ஆரணியில்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!