திருக்கார்த்திகை திருநாள் எதிரொலி பூக்கள் விலை இருமடங்கு உயர்வு
11/30/2020 4:48:34 AM
விருதுநகர், நவ. 30: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. கார்த்திகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விருதுநகருக்கான பூக்கள் அருப்புக்கோட்டை, மதுரை, நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பூக்களின் நேற்றைய விலை நிலவரம் (கிலோவில்): மல்லிகை ரூ.1,200, பிச்சி கலர் ரூ.800, பிச்சி வெள்ளை ரூ.1,200, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,600, கேந்தி ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.600, சம்பங்கி ரூ.400, கோழி கொண்டை ரூ.100, சிவந்தி ரூ.400, கொளுந்து ரூ.300, அரளி ரூ.300, ஊட்டி ரோஸ் கட்டு ரூ.100, துளசி ரூ.50, பச்சை ரூ.50 என விற்பனையானது.
மேலும் செய்திகள்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
தொடர் மழையால் விருதுநகரில் குளங்களாக மாறும் சாலைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
குடும்ப தகராறு காரணமாக ெசல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் டிரைவரால் காரியாபட்டியில் பரபரப்பு
திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பை நேரில் ஆய்வு
சாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்