சர்வதேச தபால் சேவையை பயன்படுத்தலாம் பொதுமக்களுக்கு அழைப்பு
11/30/2020 4:30:09 AM
ஈரோடு, நவ. 30: ஈரோடு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய தபால் துறை சர்வதேச அளவிலான தபால் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. விரைவு தபால், சர்வதேச பதிவு பார்சல் உள்ளிட்ட பல சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேவையை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச சேவையின் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மளிகை பொருட்கள், மருந்துகள், ஆடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்