கார்த்திகை தீபத்தையொட்டி கோயில்களில்
11/30/2020 4:00:11 AM
மகா பரணி தீபம்தர்மபுரி, நவ.30: கார்த்திகை தீபத்திருவழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயிகளில் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்பட்டது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலையில் மகா தீபம் ஏற்றபட்டது. இதை தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி கோயிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது.
இதுபோல் நெசவாளர் நகர், அன்னசாகரம், கடைவிதி மற்றும் நகரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பிரசித்த பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், வீடுகள்தோறும் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர பிரசாதம் விரைவு தபால் மூலம், முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 88836-68199 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 91 துணை ராணுவத்தினர் தர்மபுரிக்கு வருகை
தேர்தல் விதிமுறையையொட்டி எம்எல்ஏக்கள் ஆபிஸ் பூட்டி சீல் வைப்பு
உரிய ஆவணங்களின்றி ₹50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி 484 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
தர்மபுரி அருகே தைல மில்லுக்கு தீ வைப்பு லட்சக்கணக்கில் சேதம்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்