உணவில் கலப்படமா? புகார் தெரிவிக்கலாம்
11/27/2020 5:39:12 AM
திருப்புத்தூர், நவ.27: திருப்புத்தூரில் உணவுப் பொருட்களின கலப்படம், தரம் பற்றி புகார் தெரிவிக்க கடைகளில் நோட்டீஸ் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்புத்தூரில் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகள், மளிகை கடை ஆகிய இடங்களில் தரம் குறைவான பொருட்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இதற்காக நகர் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகள், மல்லிகை கடை ஆகிய இடங்களில் புகார் குறித்த நோட்டீசை உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராஹிம் உள்ளிட்டோர் ஒட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா
காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
அனுமனுக்கு 5008 வடை மாலை
பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் முளைக்கும் நெல் மணிகள் கல்லல் விவசாயிகள் கவலை
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு
பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்