தரணி முருகேசன் இல்ல
11/27/2020 5:38:34 AM
ராமநாதபுரம், நவ.27: ராமநாதபுரம் தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தரணி புட் புராடக்ட்ஸ் நிறுவனர் தரணி முருகேசன்-ஆசிரியை பாக்கியவதி. இவர்களது மகனும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளருமான முரளிதரனுக்கும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாக அலுவலர் புவனேசுவரன்-பொறியாளர் பானுமதி ஆகியோரின் மகள் யோகலட்சுமியின் திருமணம் ராமநாதபுரம் கேணிக்கரை யாபா மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை கணேசன், ஜானகி, ராஜேஷ், கங்காதரணி, என்ஜினீயர் நித்யாதரன், மோகனதரணி, ஜான்வி, கார்த்திக் செல்வகுமார், மேகா ஆகியோர் வரவேற்றனர்.
தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் ரமேஷ்பாபு, மூத்த வழக்கறிஞர் சுந்தர் கிருஷ்ணா உள்பட அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள்,ஆன்மிக பெரியோர்கள், கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், டேர் பவுண்டேசன் மற்றும் தரணி புட் புராடக்ட்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணவீட்டார் சார்பில் தரணி முருகேசன் நன்றி கூறினார். திருமணம்
மேலும் செய்திகள்
மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை முகாம் நடத்த கோரிக்கை
பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்