ஊரணியில் மூழ்கி சிறுமி பலி
11/27/2020 5:38:17 AM
கமுதி, நவ.27: கமுதி அருகே குளிக்க சென்ற சிறுமி ஊரணியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமுதி அருகே பெருநாழி டி.எம்.கோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் சாந்தினி(7). இவர் அப்பகுதியில் உள்ள சின்ன ஊரணியில் உறவினர்களோடு குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக, ஊரணியில் மூழ்கி இறந்து விட்டாள். புகாரின் பேரில் பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை முகாம் நடத்த கோரிக்கை
பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்