திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றம்
11/27/2020 4:44:15 AM
திருவொற்றியூர்: நிவர் புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, திருவொற்றியூர் கார்கில் நகர், வெற்றி நகர், ராஜாஜி நகர் போன்ற இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஜோதி நகர் அருகே மணலி விரைவு சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றத்தால் கடலோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும் செய்திகள்
பதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை
அக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது
30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை?: போலீசார்விசாரணை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்