7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நஞ்சநாடு அரசுப் பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பு சீட் கிடைத்தது
11/27/2020 1:54:30 AM
ஊட்டி,நவ.27:ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துக் கொண்டுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்வதற்கான ஆணை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது
ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது
காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து இருவர் படுகாயம்
குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு
வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு பயிற்சி
அரசு விழாவில் தி.மு.க., அதி.மு.க.வினர் அரசியல் பேசியதால் பரபரப்பு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்