வங்கி ஊழியர் மர்மச்சாவு
11/27/2020 1:53:21 AM
கோவை, நவ.27: கரூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் மகள் கோகிலா (22). கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றினார். இவர் ேகாவை பீளமேட்டில் மகளிர் விடுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்த இவர், நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அறை முன் மயங்கி கிடந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விரக்தியால் விஷம் குடித்து இறந்தாரா?, உடல் நலன் பாதிப்பினால் இறந்து விட்டாரா? என பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிந்தது
மாசாணி அம்மன் திருவீதி உலா
தெற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
வியாபாரிகளை அரசு புறம் தள்ளியது
நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தேர்தல் பிரசாரம் செய்ய இடங்கள் ஒதுக்கீடு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்