வங்கி ஊழியர் மர்மச்சாவு
11/27/2020 1:53:21 AM
கோவை, நவ.27: கரூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் மகள் கோகிலா (22). கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றினார். இவர் ேகாவை பீளமேட்டில் மகளிர் விடுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்த இவர், நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அறை முன் மயங்கி கிடந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விரக்தியால் விஷம் குடித்து இறந்தாரா?, உடல் நலன் பாதிப்பினால் இறந்து விட்டாரா? என பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு
போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
கோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்
மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்