மாநகர கமிஷனர் மீட்பு பற்றி அட்வைஸ் கடலூர், நாகையில்
11/25/2020 3:42:44 AM
திருச்சி, நவ.25: புயல் மற்றும் மழைக்காலங்களில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சியில் இருந்து சுகாதார பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதன்படி தமிழகத்தில் நிவர் புயல் உருவாகி கடலோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வர், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்பனியாளர்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகள் கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மற்றும் கடலூருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று அனுப்பி வைத்தார். அப்போது உதவி ஆணையர்கள் திருஞானம், சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு
வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை)
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது
27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!