எம்பி திருநாவுக்கரசர் பேட்டி திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம்
11/25/2020 3:42:32 AM
திருச்சி, நவ.25: திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இதில் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை திருச்சி மாவட்ட நீதிபதி ராஜசேகர் குடும்பத்தினர், ஜே.கே. மருத்துவமனை டாக்டர் மது குடும்பத்தினர், எம்.ஆர்.எஸ். மருத்துவமனை டாக்டர் கிருத்திகா குடும்பத்தினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி கிளை தலைவர் ஜோசப் பியுஸ், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு
வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை)
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது
27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!