கற்பகநாதர்குளம் ஊராட்சியில் முன்னெச்சரிக்கை பணி திமுக எம்எல்ஏ ஆய்வு
11/25/2020 3:40:43 AM
திருத்துறைப்பூண்டி, நவ.25: திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர் குளம் ஊராட்சி மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் புயலின் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் அரசு முறையாக செய்யப்பட்டுள்ளதா, என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் என்று ஒவ்வொரு ஊராட்சியாக அந்தந்த பள்ளி கூடம் மற்றும் புயல் கூடம் மற்றும்ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் இருப்பு இருக்கிறதா என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் நேற்று ஆய்வு செய்தார். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐஎஸ்ஐ முத்திரையின்றி வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை அழுகிய நெற்கதிர்களை கையில் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
லாரி மோதி ஆழித்தேர் கூண்டு சேதம்
திருவாரூரில் பரபரப்பு மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலை மறியல்
105 பெண்கள் உள்பட 400 பேர் கைது குடவாசலில் பள்ளி இடிந்தது எதிரொலி பள்ளி கட்டிட உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகள்
கலெக்டர் நேரில் ஆய்வு திருவாரூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 1,200 மெ.டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!