கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க வேண்டுகோள்
11/25/2020 3:30:49 AM
கரூர், நவ. 25: 2021ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வரால், சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. இந்த விருதிற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் நாளை(26ம் தேதிக்குள்) மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனைத்து ஆதாரங்களையும் வைத்து மூன்று நகல்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் கமிஷன் மண்டியில் பூவன் ரக பழங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்
ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமில் கிராம கோயில் பூசாரிகளுக்கு வாய்ப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
அரவக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
தாந்தோணிமலை அருகே சிறுமியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்