வடசேரியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
11/24/2020 3:50:37 AM
தஞ்சை, நவ. 24: தஞ்சை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை அருகே வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் தலைமையில் மக்கள் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தஞ்சை அருகே வடசேரியில் பல ஆண்டுகளாக 175க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. கடந்த ஆண்டு கஜா புயலின்போது சேதமடைந்த எங்கள் குடிசைக்கு மாறாக வீடு கட்ட ஒதுக்கீடு கிடைத்தும் சொந்த இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்