17ம் ஆண்டு நினைவு நாள் முரசொலி மாறன் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
11/24/2020 3:43:55 AM
கரூர், நவ. 24: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் திருவுருவ படத்துக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நகர பொறுப்பாளர்கள் கனகராஜ், தாரணி சரவணன், ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு, முன்னாள் கவுன்சிலர் ரவிக்குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் கமிஷன் மண்டியில் பூவன் ரக பழங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்
ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமில் கிராம கோயில் பூசாரிகளுக்கு வாய்ப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
அரவக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
தாந்தோணிமலை அருகே சிறுமியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்