40 குவார்ட்டர் பறிமுதல்
11/24/2020 3:42:07 AM
சிவகாசி, நவ.24: சிவகாசியில் அனுமதியின்றி விற்கப்பட்ட 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் மகேந்திரன்(28), பூபதி ராஜா(30), மாரியப்பன்(60), மாரிமுத்து(52), தர்மராஜ்(58), முத்துராஜ்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சர்வர் பிரச்னையால் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் பொதுமக்கள் அலைக்கழிப்பு
திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு நகராட்சியாக தரம் உயர்ந்தது சிவகாசி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கோயில் திருப்பணிகளுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
10, 12ம் வகுப்புக்காக விருதுநகர் மாவட்டத்தில் 388 பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்
ஒரு கிமீ தூரம் குட்டிக்கரணம் 5ம் வகுப்பு மாணவர் சாதனை
அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!