திருப்பூரில் மேலும் 67 பேருக்கு கொரோனா
11/24/2020 3:19:05 AM
திருப்பூர், நவ.24: திருப்பூரில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து நிலையில், மாவட்டம் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டதில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம், மாவட்டம் முழுவதும் 14,073 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்