மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று
11/23/2020 2:51:04 AM
நாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,777 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கந்தம்பாளையத்தை சேர்ந்த 58 வயது நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். 262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு
பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
தாய், மகள் மாயம்
திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்