மாவட்டத்தில் 14பேருக்கு கொரோனா
11/23/2020 2:46:56 AM
தர்மபுரி, நவ.23: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5962பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5780பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரே நாளில் 18பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 132பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் இதுவரை கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா
போகி பண்டிகை விழிப்புணர்வு பிரசாரம்
5பேருக்கு கொரோனா
வாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு
₹7.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விவசாயிகளுக்கு அழைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்