காவிரியாற்றில் மாயமான சிறுவர்களை தேடும் பணி கைவிடல்
11/23/2020 2:44:29 AM
முசிறி, நவ.23: முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் முசிறி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அப்போது உறவினரின் குழந்தைகள் ரித்தீஷ்(12), மிதுனேஷ்(8) ஆகியோர் நீரில் மூழ்கினர். தொடர்ந்து இருவரையும் முசிறி தீயணைப்பு படையினர், போலீசாரும் கடந்த 5 நாட்களாக தீவிரமாக தேடினர். ஆனால் சிறுவர்கள் மீட்கப்பட்டவில்லை. இந்நிலையில் 6ம் நாளான நேற்று அரசு தரப்பில் சிறுவர்களை தேடும் பணி கைவிடப்பட்டது.
இதையடுத்து திருச்சி எலமனூர் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை அழைத்து வந்து காவிரியாற்றில் சிறுவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர். மாலை வரை தேடியும் சிறுவர்கள் உடல் கிடைக்கவில்லை.
மேலும் செய்திகள்
மத்திய பஸ்நிலையத்தில் பயணிகள் தவிப்பு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.71.56 லட்சம் காணிக்கை வசூல்
புதியபென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்
பெண்கள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
விவசாயிகள் வலியுறுத்தல் அரசு ஊழியர்களாக அறிவிக்ககோரி 3வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
திருச்சி திருவெறும்பூரில் 170 பேர் கைது திருச்சி மலபார் கோல்டு ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்