மொபட் மோதி தொழிலாளி பலி
11/23/2020 2:08:46 AM
திருப்பூர், நவ 23: திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதரே கோவில் பூசாரி ஒருவர் வந்த மொபட்டும் முருகனின் மொபட்டும் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த முருகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் முருகன் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மு.க.ஸ்டாலினிடம் சக்கர நாற்காலி கேட்டவருக்கு ஓரிரு நாளில் வழங்கப்படும்
அங்கன்வாடி ஊழியர்கள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
செயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்
குப்பை லாரி மோதி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.2.12 லட்சம் நிதி உதவி
“மாகாளியம்மன் பாரத் கேஸ்” சிலிண்டர்களின் புதிய விநியோக நிறுவனம் துவக்கம்
4ம் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி ஜரூர்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்