மொபட் மோதி தொழிலாளி பலி
11/23/2020 2:08:46 AM
திருப்பூர், நவ 23: திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் முருகன் (55). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதரே கோவில் பூசாரி ஒருவர் வந்த மொபட்டும் முருகனின் மொபட்டும் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த முருகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் முருகன் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்