மது விற்ற 9 பேர் கைது
11/23/2020 1:56:22 AM
ஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோடு எஸ்பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, எஸ்பி. தங்கதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
இதில் சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசு அனுமதியின்றி ஓட்டல் கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் மது அருந்த அனுமதித்தற்காக கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!