புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது?
11/22/2020 3:16:25 AM
கரூர், நவ. 22: கரூர் சணப்பிரட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டம் சணப்பிரட்டியில் இந்த பகுதியினர் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது.
ஆனாலும், சமுதாய கூடம் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே பகுதியினர் பயன்பாட்டிற்கான இதனை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா
குளித்தலை அருகே பெண் தற்கொலை
குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்
அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்