மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
11/21/2020 12:30:47 AM
இடைப்பாடி, நவ.21: இடைப்பாடி அருகே ஆலாச்சம்பாளையத்தில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக யாக பூஜை வேள்வியை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள், விழா குழுவினர் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து அம்மனை தரிசிக்க திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை வீழ்ச்சி
வருவாய்த்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
ஆத்தூர் மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பேற்பு
19,632 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி
பூங்கா கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளாக நிறுத்தம்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!