மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
11/21/2020 12:30:47 AM
இடைப்பாடி, நவ.21: இடைப்பாடி அருகே ஆலாச்சம்பாளையத்தில், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக யாக பூஜை வேள்வியை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள், விழா குழுவினர் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து அம்மனை தரிசிக்க திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அறிவிக்கப்படாத மின்வெட்டு
ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு
வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!